Showing posts with label மணிரத்னம். Show all posts
Showing posts with label மணிரத்னம். Show all posts

Monday, June 21, 2010

நான் வருவேன் - ராவணன்

நான் வருவேன் - ராவணன் 






வைரமுத்து எழுதி A.R.ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடல்..
படத்தின் இறுதியில் வந்து உயிர் உருக்கும் பாடல்..

பலர் இதை மணிரத்னம் எழுதியதாக சொன்னாலும் அது தவறு.
உரையாடலைக் கவனியுங்கள்..
'வீரா' பாடல் மட்டுமே வைரமுத்து எழுதாதது..

வைரமுத்துவின் குரலில் கவிதையை ரசியுங்கள்.. பின்னர் பாடலின் இனிமையை ரசியுங்கள்.


யாராவது முழுமையாகப் பாடலைத் தரவேற்றினால் சுட்டியை அனுப்பி வையுங்கள்.. 












நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..


பிற்சேர்க்கை...

இசைப்புயல் A.R.ரஹ்மான் முதல் தடவையாகத் தோன்றியுள்ள பாடல் காட்சியாக ரசிகர்கள் மனதை மீண்டும் தொட்டுள்ளது 'நான் வருவேன்'....
படத்தில் வந்த இந்தப் பாடலை விட இசைப்புயல் தோன்றியுள்ள, அவரோடு ஐஸ்வர்யாவும் தோன்றியுள்ள இந்தக் காணொளி அதிகம் ஈர்ப்பு.....