Showing posts with label பெற்றோர். Show all posts
Showing posts with label பெற்றோர். Show all posts

Thursday, April 30, 2009

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

குழந்தைகளா? குட்டி நாய்களா? கொடுமை

கட்டியணைத்துக் கொஞ்சிக் குலாவி அரவணைக்க வேண்டிய குழந்தைகளைக் குட்டி நாய்கள் போல இப்படிக் கட்டியிழுத்துத் திரிதல் தான் நவீன பிள்ளை வளர்ப்போ?

கட்டிக்கரும்புப் பிஞ்சுகள் இங்கே கட்டி உலா கொண்டுவரப்படுவதைப் பாருங்கள். 



குட்டி நாய்களுக்கும் பட்டி (belt), பிஞ்சுக்கு குழந்தைகளுக்குமா?









தற தறவென்று பிள்ளைகள் இழுத்து செல்லப் படுவதைப் பார்க்கும் போது கொஞ்சமாவது மனம் நோகாவிட்டால் நாமெல்லாம் மனிதர்களா?






இதையும் fashion ஆக எங்கள் நாடுகளின் பக்கம் கொண்டுவந்துவிடாதீர்கள்!