நேற்று முன்தினம் அக்ஷயதிருதியை அன்று போட்டிருக்க வேண்டிய பதிவு இது!
தங்கம்.... தங்கம்....தங்கம்....
பணமும், ஆசையும், தங்கமும் கூடிப்போனால் எங்கேயெல்லாம் தங்கத்தை வைத்து என்னவெல்லாம் பண்றாங்க பாருங்க....








சுவாமி பதிவானந்தாவின் அருளுரைப்படி-
தங்கம் பற்றிய இந்த தங்கமான பதிவைப் பார்ப்போருக்கெல்லாம் ஐஸ்வர்யம் பெருகுமென்றும், கமெண்டும் வோட்டும் போடுவோருக்கெல்லாம் தங்கம் அள்ள அள்ளக் குறையாமல் பெருகுமென்பதும் ஐதீகம்!
வாங்க பெண்களே தங்கம் பெருக்குவோம்!
ஐயாமாரே ஓசியில தங்கம் அள்ள வோட்டை அள்ளிப் போடுங்க!