TDC

Monday, June 21, 2010

நான் வருவேன் - ராவணன்

நான் வருவேன் - ராவணன் 






வைரமுத்து எழுதி A.R.ரஹ்மான் இசையமைத்து பாடிய பாடல்..
படத்தின் இறுதியில் வந்து உயிர் உருக்கும் பாடல்..

பலர் இதை மணிரத்னம் எழுதியதாக சொன்னாலும் அது தவறு.
உரையாடலைக் கவனியுங்கள்..
'வீரா' பாடல் மட்டுமே வைரமுத்து எழுதாதது..

வைரமுத்துவின் குரலில் கவிதையை ரசியுங்கள்.. பின்னர் பாடலின் இனிமையை ரசியுங்கள்.


யாராவது முழுமையாகப் பாடலைத் தரவேற்றினால் சுட்டியை அனுப்பி வையுங்கள்.. 











நான் வருவேன்
மீண்டும் வருவேன்..
உன்னை தொடர்வேன்..
உயிரால் தொடுவேன் !
ஒரு பிள்ளை எழுதும் கிறுக்கல் தான் வாழ்க்கையோ ?
அதில் அர்த்தம் தேடி அலைவதே வேட்கையோ?
அர்த்தம் புரியும் போது வாழ்வு மாறுது
வாழ்வு கழியும் போது அர்த்தம் கொஞ்சம் மாறுது
அழுது கொண்டு பூமி வந்தோம்
சிரித்து கொண்டே வானம் போவோம்..



Retweet this button on every post blogger

1 comments:

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே !

Post a Comment

LinkWithin

Related Posts Widget for Blogs by LinkWithin